Sunday, February 2, 2020


நாள்....81

நிகழ்வு..55

பயனாளிகள்..3467

 

  நேற்று  நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் முன்னாள் தலைவர் மற்றும் மருத்துவருமான ஜேசி பாஸ்கரன் அவர்கள் மூலம் இரண்டடி கிராமத்தில் அருகில் உள்ள மன்னார்சாமி ஊரில்   அங்கன்வாடியில் நடைபெற்ற கண் மருத்துவ சிகிச்சை முகாமில் 37 நபர்கள் கலந்து கொண்டனர்...

ஐந்து பேருக்கு  கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

 JC பெருமாள் திட்ட நிகழ்வை ஒருங்கிணைத்தார்.முன்னாள் தலைவர் பாஸ்கரன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.