Friday, January 24, 2020

24.01.2020-குருதிக்கொடை வழங்கப்பட்டது


நமது ராணிப்பேட்டை பவர்  சிட்டியின் கிளை இயக்கத்தின் சார்பாக திருமலை மெஷின் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஒரு நபருக்கு நமது புதிய உறுப்பினர் JC  சதீஷ்குமார் அவர்கள் மூலம் குருதிக்கொடை வழங்கப்பட்டது......

உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து கொடுத்தார்...

JC  சதீஷ்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.......