Monday, January 13, 2020

13.01.2020-பொங்கல் தின சிறப்பு கொண்டாட்ட


நமது ராணிப்பேட்டை பவர்  சிட்டியின்  சார்பாக  ஆற்காடு அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் பொங்கல் தின சிறப்பு  கொண்டாட்ட நடனம், பாட்டு, ஒப்புவித்தல் ஆகிய திறன்கள்  வெளிப்படுத்தப்பட்டு அவர்களின் திறமையை  வளர்க்கும் விதமாக ஊக்குவிப்பு வகுப்பு நடத்தப்பட்டது
40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்....