Tuesday, December 10, 2019

10.12.2019 கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு  பொன்னை  ஆத்ம ஞான சபை அருகே அமைந்துள்ள சித்தர் மலையில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.

இத் தரிசனத்தில் நமது கிளை இயக்க உறுப்பினர்களான
JC பாஸ்கரன்
JC ரமேஷ் பாபு
JC செல்வம்
JC சுபாஷினி
JC சிவானி
ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு இணைந்து தரிசனம் மேற்கொண்டனர்.

கிளை இயக்கத்தின் சார்பாக PMK அவர்கள் மூலம் நன்கொடையும் வழங்கப்பட்டது.