Saturday, November 30, 2019

30.11.2019 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன


ராணிப்பேட்டை கங்காதரா மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நமது பவர் சிட்டியின் சார்பாக விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டன.
நமது முன்னாள் தலைவர் ஜேசிரமேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பித்தனர்
விதைப்பந்து மகிமை, அவற்றின் அவசியம் அவற்றைப் பயன்படுத்தும் விதம், அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள் இவை அனைத்தும் மாணவர்களுக்கு குறிப்பாக கொடுக்கப்பட்டது...